-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 9


  1. சடங்குகளை மறுப்பவர் தமது மறைவின் போது எச்சடங்குகளும் வேண்டா என்றே உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. முடியரசன்
    4. சிற்பி. பாலசுப்ரமணியம்

  2. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தின் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர் - சிற்பி பாலசுப்ரமணியம்
    2. திருவனந்தபுரம் அரசர் தல்லூரியில்தத்துவப் பேராசிரியராக பணிபுரிந்தவர் - பேராசிரியர். பெ.சுந்தரம் பிள்ளை
    3. மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்தவர் - பாரதியார்
    4. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர் - முடியரசன்

  3. யாருடைய வசன கவிதைகள் வால்ட்விட்மன், கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடத்தக்கவை
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. கவிமணி
    4. பேராசிரியர். பெ. சுந்தரம் பிள்ளை

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. சுரதாவின் இயற்பெயர் - திருவேங்கடம்
    2. கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா
    3. முடியரசனின் இயற்பெயர் - துரைராசு
    4. பாரதிதாசனின் இயற்பெயர் - கனகசுப்புரதினம்

  5. ”நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்” என்ற கவிதை நூலை எழுதியவர்
    1. H.A. கிருட்டிணபிள்ளை
    2. புத்தமித்திரர்
    3. சிற்பி பாலசுப்ரமணியம்
    4. நா. கருணாநதி

  6. ஆண்டாள் காலம்
    1. கி.பி. 7
    2. கி.பி. 8
    3. கி.பி. 9
    4. கி.பி. 6

  7. நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாக பதிமூன்று கலம்பகங்களை கொண்ட நூல்
    1. சீவக சிந்தாமணி
    2. தேவாரம்
    3. வீரசோழியம்
    4. சலிங்கத்து பரணி

  8. பொருத்துக
    (1) சிலைத்தொழில் (a) ஆறாம் வேற்றுமைத் தொகை
    (2) சிறுதல் (b) வினைத்தொகை
    (3) விரிமலர் (c) அன்மொழித்தொகை
    (4) கோதை (d) உவமைத்தொகை
    (5) எரிமலர் (e) உவமையாகு பெயர்
    (6) எழிலாள் (f) குறிப்பு வினைமுற்று
    1. c d e f a b
    2. a b c d e f
    3. a c b e d f
    4. b e d f a c

  9. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் எனப் பாராட்டப் பெறுபவர்
    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. முடியரசன்
    4. கண்ணதாசன்

  10. அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் வீறு கொண்டெழுந்த விடுதலை வேட்கைக்குத் தம் கவிதைகளால் உரம் ஊட்டியவர்.
    1. கவிமணி
    2. நாமக்கல் வெ.ராமலிங்கனார்
    3. பாரதிதாசன்
    4. பாரதியார்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.