-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. உலா என்பது - பவனிவரல்
    2. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுவது - பாட்டியல் நூல்
    3. அஷ்டபிரபந்தம் நூல்களின் தொகுதி - 10 நூல்கள்
    4. கலிவெண்பாவால் இயற்றப்படுவது - உலா

  2. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. பேதை - (05-08)
    2. தெரிவை - (26-32)
    3. அரிவை - (20-25)
    4. மங்கை - (12-13)

  3. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    (1) திருவேங்கடத்தந்தாதி என்ற நூலை இயற்றியவர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
    (2) பிள்ளை பெருமாள் ஐயங்கார் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார்
    (3) பிள்ளை பெருமாள் ஐயங்கார் கி.பி.1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் வாழ்க்கை நடத்தி வந்தார்.
    (4) பிள்ளை பெருமாள் ஐயங்கார் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு
    1. 1,2,4 சரி 3 தவறு
    2. 1,2,3 சரி 4 தவறு
    3. 1,2 சரி 3,4 தவறு
    4. அனைத்தும் சரி

  4. பொருத்துக
    (1) மதி விளக்கு (a) தானியாகுபெயர்
    (2) கழல் (b) உருவகம்
    (3) தாழ் பிறப்பு (c) ஆறாம் வேற்றுமை தொகை
    (4) மாமதி (d) உரிச்சொல் தொடர்
    (5) மதிப்பிஞ்சு (e) வினைத் தொகை
    1. a b e d c
    2. a b c d e
    3. b a c d e
    4. b a e d c

  5. ஒட்டக்கூத்தர் அவைகால புலவராக இருந்த மன்னர்களில் தவறாக இடம் பெற்ற மன்னர் பெயர்
    1. இரண்டாம் இராசராசன்
    2. முதலாம் குலோத்துங்கன்
    3. விக்கிரம சோழன்
    4. இரண்டாம் குலோத்துங்கன்

  6. பொருத்துக
    (1) ஓர் உல்லாசப் பயணம் (a) அய்க்கண்
    (2) ஒவ்வொரு கல்லாய் (b) வண்ணதாசன்
    (3) மண் (c) கந்தர்வன்
    (4) பழிக்கு பழி (d) சேனாதிபதி
    1. b c a d
    2. c b a d
    3. b c d a
    4. a b c d

  7. ”செந்தமிழ் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்” என்ற பாடலை இயற்றியவர்
    1. மாங்குடிமருதனார்
    2. பரணர்
    3. கபிலர்
    4. கவிமணி

  8. அ. வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் காலம்
    1. 1876 - 1955
    2. 1877 - 1956
    3. 1875 - 1954
    4. 1878 - 1956

  9. கத்தியின்றி ரத்தமின்றி – எனத் தொடங்கும் பாடலை வெ. ராமலிங்கனார், அவர்கள் கீழ்கண்ட எந்த போராட்டத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடுவதற்காக இயற்றினார்
    1. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
    2. ஒத்துழையாமை இயக்கம்
    3. உப்புச் சத்தியாகிரகம்
    4. தண்டி யாத்திரை

  10. நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் காலம்
    1. 19.10.1888 முதல் 24.08.1972
    2. 19.10.1886 முதல் 24.08.1974
    3. 21.10.1888 முதல் 15.08.1972
    4. 27.10.1886 முதல் 15.08.1972



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.