பிரதமரின் திறன் மூலம் பணிவாய்ப்புத் திட்டம் (Pradhan Mantri Kaushal Ko Kaam Karyakram (PMKKK) தற்போது பிரதமரின் பாரம்பரிய கலைத்திறன் மேம்பாட்டுத்திட்டமாகப் (Pradhan Mantri Virasat Ka Samvardhan (PM VIKAS) Scheme) பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி அறிவித்துள்ளார். கற்றுக்கொள்ளுங்கள்- பொருள் ஈட்டுங்கள், பாரம்பரிய கலைகளில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, சிறுபான்மையினரின் பாரம்பரிய கலைகளை பாதுகாத்தல், புதிய விடியல், புதிய இலக்கு ஆகிய 5 திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இத்திட்டத்திற்கு 15-வது ஊதியக்குழு காலகட்டத்தின் போது அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமரின் பாரம்பரிய கலைத்திறன் மேம்பாட்டுத்திட்டம் என்பது கலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினர் உட்பட அனைத்து சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.